பலா பட்டறை: பலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..

பலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..







ஓடி வந்து கை குலுக்கி  
புத்தாண்டு வாழ்த்துக்கள் 
சொன்ன  போது  தெரியாது 
முதல் முறிவுக்கும்
இரண்டாம் பிரிவுக்கும்
இடையிலான ஆரம்பம் என்று..

முதல் முறிவு விரல் தீண்டாத
சர்ப்பம் என்றால் உன்னுடனான
ஆரம்பமே தீப்பெட்டி உரசல்..

என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்

இருவர் சூடும்
நம்மை பிரித்து
காதலை எரித்த நாளது முதல்
வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள் இன்னும்
பறந்துகொண்டேதான்
இருக்கிறது..  
காய்ந்துவிட்ட நம்
நினைவு பூக்களின் மீது..

21 comments:

சீமான்கனி said...

me d 1st...
//வயிற்றுக்குள்

பட்டாம்பூச்சிகள் இன்னும்

பறந்துகொண்டேதான்

இருக்கிறது..

காய்ந்துவிட்ட நம்

நினைவு பூக்களின் மீது..//

அனுபவ வரிகள் அருமை..பாலா...வாழ்த்துகள்..

சைவகொத்துப்பரோட்டா said...

//வயிற்றுக்குள்

பட்டாம்பூச்சிகள் இன்னும்

பறந்துகொண்டேதான்

இருக்கிறது..

காய்ந்துவிட்ட நம்

நினைவு பூக்களின் மீது..//


அழகு.

ஜிகர்தண்டா Karthik said...

தலைவரே,
அருமையா இருக்கு...

புலவன் புலிகேசி said...

//என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்//

ம் இதெல்லாம் நடந்துச்சா..அருமையா இருக்கு தல

sathishsangkavi.blogspot.com said...

//என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்//

மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்.....

Ashok D said...

ரைட்டு...

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு நண்பா....


//புலவன் புலிகேசி said...
//என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்//

ம் இதெல்லாம் நடந்துச்சா.///


இதுதான் என் கேள்வியும்... ம்ம்ம்ம்... நடக்கட்டும் ... நடக்கட்டும்....

butterfly Surya said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

Ramesh said...

எல்லாமே அருமை
இது நெஞ்சுக்குள்ள சிக்குது
///முதல் முறிவு
விரல் தீண்டாத
சர்ப்பம் என்றால்
உன்னுடனான
ஆரம்பமே
தீப்பெட்டி உரசல்..///

மொத்த்த்தில் காதலின் சூடு மனசுல.....
வாழ்த்துக்கள் தொடருங்கள்

S.A. நவாஸுதீன் said...

////பட்டாம்பூச்சிகள் இன்னும்
பறந்துகொண்டேதான்
இருக்கிறது..
காய்ந்துவிட்ட நம்
நினைவு பூக்களின் மீது..////

ஹ்ம்ம். செமையா இருக்கு பலா பட்டறை

என் நடை பாதையில்(ராம்) said...

பெண்பாலின் கவிதை போல் இருக்குதே!!!

Vidhoosh said...

ஹுக்க்கும்ம்ம்...

//காய்ந்துவிட்ட நம்
நினைவு பூக்களின் மீது.//

லாஜிக்...:) நல்ல கவிதை.

Vidhoosh said...

4/4 tamil manam & 14 tamilish adiyavalthaannu sollikaren. (varalaaru mukkiyam illaiyaa)

நர்சிம் said...

தலைவரே விகடனுக்கு அனுப்புங்க..

அண்ணாமலையான் said...

பலா பட்டறயில இப்படித்தான் காய்ச்சி ஊத்தறதா? (ஊத்துன இடத்த தனியா மெயில் அனுப்புங்க)

'பரிவை' சே.குமார் said...

//வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள் இன்னும்
பறந்துகொண்டேதான்
இருக்கிறது..
காய்ந்துவிட்ட நம்
நினைவு பூக்களின் மீது..//
அருமையா இருக்கு...

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு பலா பட்டறை

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...நண்பா...
வார்த்தை பிரயோகங்கள் மிக அருமை...
கலக்குங்க...வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட்டு...!

Priya said...

//என் உள்ளே உமிழ் நீரூற்றி
உடல் சூடு எகிற வைத்தாய்
உன் உள்ளே அன்பை ஊற்றி
உன் சூடு தணிக்க வைத்தேன்//...
நல்ல வ‌ரிகள், என்ன... கொஞ்சம் சூடா இருக்கு:-))