tag:blogger.com,1999:blog-6646617617276554024.post2438821502617998148..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-67730459579058321992010-10-28T21:17:29.520+05:302010-10-28T21:17:29.520+05:30@ அன்புடன் மலிக்கா: நன்றிங்க சகோதரி :)
@ இளங்கோ :...@ அன்புடன் மலிக்கா: நன்றிங்க சகோதரி :)<br /><br />@ இளங்கோ : மிக்க நன்றிங்க :)<br /><br />@ பிரகாஷ்: நன்றி பிரகாஷ் :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12420936780016623692010-10-26T23:50:55.937+05:302010-10-26T23:50:55.937+05:30//மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) த...//மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். //<br /><br />உங்கள் மனிதாபிமானத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஷங்கர் அண்ணே...<br /><br />டாஸ்மாக்கினால் அரசுக்கு லாபம். மக்கள் செத்தால் என்ன பிழைத்தால் என்ன...<br /><br />என்றென்றும் நன்றியுடன்..<br />சாமக்கோடங்கி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-4101234534663665492010-10-21T19:28:45.642+05:302010-10-21T19:28:45.642+05:30//நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று ம...//நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக்.//<br />:)<br /><br />நிறைய தகவல்கள், நன்றிங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88390712907835266642010-10-21T15:07:46.846+05:302010-10-21T15:07:46.846+05:30அதிசய தகவல்களும் அருமையான தகவல்களும் அறியப்பெற்றே...அதிசய தகவல்களும் அருமையான தகவல்களும் அறியப்பெற்றேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-85891452038620138582010-10-21T12:03:45.540+05:302010-10-21T12:03:45.540+05:30@ சே.குமார் : நன்றிங்க குமார்.:)
@ சரவணன்-சாரதி :...@ சே.குமார் : நன்றிங்க குமார்.:)<br /><br />@ சரவணன்-சாரதி : தகவலுக்கு மிக்க நன்றிங்க. :)<br /><br />//வெள்ளை நிறத்தில் சாம்பல் போன்ற ஒரு பொருளைக்கொட்டுவார்கள். //<br /><br />//காற்றிலோ மழையிலோ கரைந்துவிட்டால் மறுபடி பாம்பு வரும்.//<br /><br /><br />இந்த கழிவு நிலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்தலாம். நீங்கள் சொல்வது போல நடமாட்டம் அதிகமாகும்போது அவை வேறு இடத்திற்கு நகர்ந்துவிடும் அதுவே போதுமென்று நினைக்கிறேன். :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-22486598905480256102010-10-20T16:05:05.678+05:302010-10-20T16:05:05.678+05:30//சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்த...//சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார்//<br /><br />எங்க வீட்டில் ரெண்டுமே (சிறியா நங்கை அல்லது கருந்துளசி) பெருமளவில் இருக்கிறது கூடவே சில பல - விஷமுள்ள விஷமற்ற பாம்புகளும்........ :)<br />2 வருடமாய் ஒரு கருநாகமும்....... சிறப்பு விருந்தாளியாய் வந்து போகிறது......<br /><br />சிரியாநங்கை ஒரு விஷமுறிவு மருந்தே ஒழிய வேறொன்றும் இல்லை. பால் பிடித்த வேப்பங்காயை போல 10 மடங்கு கசப்பாய் இருக்கும். பாம்பிடம் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது ....... வெல்டிங் பட்டறைகளில் வெள்ளை நிறத்தில் சாம்பல் போன்ற ஒரு பொருளைக்கொட்டுவார்கள். அதை அள்ளிவந்து வீட்டை சுற்றிப் போட்டால் பாம்பு வராது. அந்த கெமிகல் பாம்பிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் காற்றிலோ மழையிலோ கரைந்துவிட்டால் மறுபடி பாம்பு வரும்......மற்றபடி மக்கள் அதிகமாக நடமாட ஆரம்பித்தால் அவை அந்த பகுதியைவிட்டு காணாமல் போகும்......சரவணன்-சாரதிhttps://www.blogger.com/profile/09994221496533175129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-47873929249002458502010-10-20T14:44:11.582+05:302010-10-20T14:44:11.582+05:30ஆஹா...
அதிசய தகவல்கள்.
SUPER...ஆஹா...<br />அதிசய தகவல்கள்.<br /><br />SUPER...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-79540889029822794172010-10-20T12:18:51.556+05:302010-10-20T12:18:51.556+05:30@ LK கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. :)
@ சங்கர் : பிடிச...@ LK கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. :)<br /><br />@ சங்கர் : பிடிச்ச பிறகு :)<br /><br />@ துளசி கோபால்: ஆமாங்க டீச்சர் :) <br /><br />@ T.V.R : நன்றி சார் :)<br /><br />@ தராசி: நெசம்ணே முதுகுல நிறைய அக்கு பாயிண்ட்ஸ் இருக்காம். நோய் குணமாக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகப் படுத்தவும், நேரா சொன்னா எவங்கேப்பான்னு சாமிய கலந்துட்டாங்க போல! :)<br /><br />@ V.R : நன்றிங்க! :)<br /><br />@ செந்தில் : நேர்ல பார்க்கும்போது தரேன்ங்க! :)<br /><br />@ எஸ்.கே: நன்றிங்க :)<br /><br />@ சித்ரா: நன்றிங்க :)<br /><br />@ வானம்பாடிகள்: நன்றி சார் :)<br /><br />@ அமைதிச்சாரல்: நன்றிங்க :)<br /><br />@ அன்னு: உண்மைதான் சகோதரி. பெண்களுக்கான பொதுவான உபாதைகளுக்கு நிறைய நிவாரணங்கள் கிடைக்கிறது. நன்றி!:)<br /><br />@ நடோடி: ஆமாங்க ஸ்டீபன். (விஷமுள்ளவை அல்ல). :)<br /><br />@ பிரபாகர்: என் அம்மாவும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் பிரபா. நல்ல குணம் கிடைக்கிறது. <br /><br />@ ஹுஸைனம்மா: http://www.snakecatcherstick.com/ இந்த லிங்க் பாருங்க அந்த ஸ்டிக் பற்றிய தகவல்களுக்கு. நன்றிங்க:)<br /><br />@ தியாவின்பேனா: நன்றிங்க.:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-57831047059138172202010-10-19T15:37:56.669+05:302010-10-19T15:37:56.669+05:30//விஷப் பாம்பைப் ... பிடிக்கும் அந்த ஸ்டிக் //
இத...//விஷப் பாம்பைப் ... பிடிக்கும் அந்த ஸ்டிக் //<br /><br />இது எப்படி இருக்கும்? எப்படி பயன்படுத்தணும்?<br /><br />அக்குபஞ்சர் தகவல்- நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-61934403514567353172010-10-19T12:36:21.498+05:302010-10-19T12:36:21.498+05:30பரவாயில்லயே, பாம்பு பிடிக்க பழகியிருக்கீங்க!...
ந...பரவாயில்லயே, பாம்பு பிடிக்க பழகியிருக்கீங்க!...<br /><br />நாமெல்லாம் கண்ணுல பட்டா அடிக்கிறது தான் வழக்கம்...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90612357720258884582010-10-19T12:35:05.934+05:302010-10-19T12:35:05.934+05:30கால் வலிக்கு எல்லா வைத்தியமும் பார்த்து, கடைசியாய்...கால் வலிக்கு எல்லா வைத்தியமும் பார்த்து, கடைசியாய் என் அம்மா இப்போது அக்கு பஞ்சர் செய்து கொள்கிறார்கள், வலியும் குறைந்ததாய் சொல்கிறார்கள்...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-29250319499494188372010-10-19T10:01:37.606+05:302010-10-19T10:01:37.606+05:30ஆஹா பாம்பு எல்லாம் புடிக்க கத்துட்டீங்களா?.. சூ...ஆஹா பாம்பு எல்லாம் புடிக்க கத்துட்டீங்களா?.. சூப்பர்.. :)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-70068478039009300582010-10-19T01:04:24.436+05:302010-10-19T01:04:24.436+05:30அக்கு பஞ்சர் நானும் உபயோகித்துள்ளேன்...கிட்னி ஸ்டோ...அக்கு பஞ்சர் நானும் உபயோகித்துள்ளேன்...கிட்னி ஸ்டோன்சுக்காக, முக்கியமா வலி வர்ற சமயங்கள்ல ஃப்லஷ் தெரபி இல்லாமலேயே அதி சீக்கிரம் கல்லை நகர்த்தவும் முடியும், சிறுனீரும் நன்கு பிரியும். தலைவலி, காய்ச்சலுக்கும் நல்ல டெக்னிக் அதுவே. தேன்க்ஸ்னா, பகிருந்து கொண்டமைக்கு :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88831491589220543652010-10-18T22:38:39.089+05:302010-10-18T22:38:39.089+05:30கலப்படமில்லாத சுத்தமான சரக்கு :-))கலப்படமில்லாத சுத்தமான சரக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2735985687557795852010-10-18T21:26:04.024+05:302010-10-18T21:26:04.024+05:30அசல் ஊத்துக்குளி ஐட்டம்:)அசல் ஊத்துக்குளி ஐட்டம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-45242604935245288752010-10-18T21:02:28.424+05:302010-10-18T21:02:28.424+05:30நல்ல வெண்ணையாக இருக்கே..... நிறைய விஷயங்கள்!!!!! ...நல்ல வெண்ணையாக இருக்கே..... நிறைய விஷயங்கள்!!!!! தொடர்ந்து அசத்துங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-25125693115206735672010-10-18T19:09:33.622+05:302010-10-18T19:09:33.622+05:30பல தகவல்கள்! தொகுப்பு அருமை!பல தகவல்கள்! தொகுப்பு அருமை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-48653036319210553342010-10-18T19:06:17.592+05:302010-10-18T19:06:17.592+05:30//சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)//...//சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)//<br /><br />வேற என்னவா இருக்கும்...!!!!!<br /><br />உண்மைங்க... இன்னமும் கிராமப்புறங்கள்ல இருக்கிறவங்க பாம்புக்கடிக்கு மருத்துவ உதவி சரிவர கிடைப்பெறாம இறந்துபோயிடுறாங்க..முதல் உதவிகூட சரியா கிடைக்கறதில்ல...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-16223801383104124392010-10-18T16:50:43.474+05:302010-10-18T16:50:43.474+05:30தலைவரே மைக்ரேன் சிகிச்சை எங்க எடுத்துகிட்டீங்க நம...தலைவரே மைக்ரேன் சிகிச்சை எங்க எடுத்துகிட்டீங்க நம்பர் கொடுங்க ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41300650797509408992010-10-18T16:19:08.164+05:302010-10-18T16:19:08.164+05:30ஆஹா, அதிசய தகவல்கள் பல. பாராட்டுகள்.ஆஹா, அதிசய தகவல்கள் பல. பாராட்டுகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-22384155171682764722010-10-18T16:15:52.282+05:302010-10-18T16:15:52.282+05:30அதான கேட்டேன், எங்க மறத்தமிழ் பண்பாட்டுல அலகு குத்...அதான கேட்டேன், எங்க மறத்தமிழ் பண்பாட்டுல அலகு குத்தறத தான அக்கு பஞ்சர், டயர் பஞ்சர்ங்கறீங்க??? இப்ப புரியுதா நாங்க ஏன் காவடி எடுக்கறம்னு....தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56727754941314304122010-10-18T15:48:52.804+05:302010-10-18T15:48:52.804+05:30//மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட ப...//மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) //<br /><br />:)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-26125265938371424422010-10-18T15:27:22.330+05:302010-10-18T15:27:22.330+05:30//மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ...//மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. //<br /><br />அப்ப..... பாட்டி சொன்ன பால்பானை சம்பவம் நெசந்தான்போல!<br /><br />அக்குபஞ்சர் நல்லாதாங்க குணமாக்குது. நானும் போயிருக்கேன் நாலைஞ்சு முறை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-92026469690145150522010-10-18T14:56:50.362+05:302010-10-18T14:56:50.362+05:30போன பதிவுல இருந்த போட்டோ பாம்பு புடிக்கும்போது எடு...போன பதிவுல இருந்த போட்டோ பாம்பு புடிக்கும்போது எடுத்ததா?சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71217666808435506312010-10-18T14:35:07.852+05:302010-10-18T14:35:07.852+05:30micrane i have to chk this methodmicrane i have to chk this methodஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com