tag:blogger.com,1999:blog-6646617617276554024.post3077702685801742313..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: காடு - ஜெயமோகன்!Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-73925702181366429872011-03-28T12:29:09.727+05:302011-03-28T12:29:09.727+05:30@ஷர்புதீன் : படிங்க :))
@சுரேகா: ஆமாங்க. நன்றி! :)...@ஷர்புதீன் : படிங்க :))<br />@சுரேகா: ஆமாங்க. நன்றி! :))<br />@சே.குமார் : நன்றிங்க குமார் :))<br />@மணிஜீ: எனக்கு சாறு சங்கர் கொடுத்தார் :))<br />@FOOD : நன்றிங்க :))<br />@வானம்பாடிகள்; கண்டிப்பா படிங்க சார் :))<br />@அதிஷா: படிச்சிட்டு உங்க ஸ்டைல்ல எழுதுங்க அதிஷா :))<br />@rajasundararajan: நன்றிங்க சார் :))<br />@ நாஞ்சில் மனோ : நன்றிங்க:)<br />@ சுண்டெலி: நல்லா இருக்கேன் தல:)) விளங்காது தல ( ரெண்டு அர்த்தத்திலயும்::)<br />@ கேபிள்ஜி: நன்றி தல (செஞ்சிடுவோம்!) :))<br />@ கேஆர்பி: ஆமாங்க செந்தில் :))<br />@ வினோத் கவுதம்: நன்றிங்க வினோத் :)<br />@ செ.ச: நன்றி சரவணன் :))<br />@ ஜோ: படிக்கலாம் தல! :))<br />@ கருந்தேள்: ரைட்டு! நன்றி ராஜேஷ்:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-70004301068186757482011-03-21T14:38:04.665+05:302011-03-21T14:38:04.665+05:30// சுண்டெலி said...
எலேய்... இந்த ஏரியா பக்கம் வந...// சுண்டெலி said... <br />எலேய்... இந்த ஏரியா பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே.. இப்பவாவது எதுனா புரியறமாறி எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா...... <br /><br />வெளங்குனாப்புல தெர்ல (ரெண்டு அர்த்தத்திலும்).<br /><br />நல்லாயிருக்கீயளா.....?? ;) <br /><br />//<br /><br />சுண்டெலியின் கருத்தை ஆமோதிக்கிறேன் :-) .. (ச்சும்மா ஒரு தமாசுக்கு) :-) .. நபநப :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-23211422367888106532011-03-03T06:58:25.122+05:302011-03-03T06:58:25.122+05:30சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நா...சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும் <br /><br />வலையுலகில் பீற்றிக்கொள்ளும் ஜெயமோகன் சாரு இவர்களின் எழுத்துக்களை இது வரையிலும் படித்தது இல்லை. வாய்ப்பு இல்லை என்பதை விட மேலே சொன்னது தான் இப்போது புத்தகமாக இருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-42975359670955514922011-03-03T00:48:57.800+05:302011-03-03T00:48:57.800+05:30மிக நல்ல விமர்சனம் ஷங்கர். நான்கு முறை வாசித்திருக...மிக நல்ல விமர்சனம் ஷங்கர். நான்கு முறை வாசித்திருக்கிறேன். காடு அலுக்கவேயில்லை. இன்னும் இன்னும் என்று உள்ளிழுத்துச் செல்கிறது.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56853679085484216342011-03-02T23:42:59.133+05:302011-03-02T23:42:59.133+05:30This comment has been removed by the author.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-47395399120371119162011-03-02T23:42:51.255+05:302011-03-02T23:42:51.255+05:30நான் படித்த முதல் ஜெமோவின் நாவல்..
படிக்க ஆரம்பித்...நான் படித்த முதல் ஜெமோவின் நாவல்..<br />படிக்க ஆரம்பித்தவுடனே காடு என்னை உள்ளிழுத்து கொண்டது.<br />என் அப்பாவுக்கு நான் பரிந்துரைத்து அவரும் ஆவலாக படிக்க ஆரம்பித்து ஜெமோவின் ரசிகனாக மாறியே விட்டார்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-17802973668675752792011-03-02T18:37:56.394+05:302011-03-02T18:37:56.394+05:30ஜெமோ-வின் க்ளாசிக் படைப்பு..ஜெமோ-வின் க்ளாசிக் படைப்பு..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27073904768667133572011-03-02T17:56:41.623+05:302011-03-02T17:56:41.623+05:30நல்லாருக்கு.. எதிர்ப்பார்க்கிறேன்.:)நல்லாருக்கு.. எதிர்ப்பார்க்கிறேன்.:)shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-54089814887519772722011-03-02T14:26:58.523+05:302011-03-02T14:26:58.523+05:30எலேய்... இந்த ஏரியா பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே.. ...எலேய்... இந்த ஏரியா பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே.. இப்பவாவது எதுனா புரியறமாறி எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா...... <br /><br />வெளங்குனாப்புல தெர்ல (ரெண்டு அர்த்தத்திலும்).<br /><br />நல்லாயிருக்கீயளா.....?? ;)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-5862518022158966552011-03-02T14:24:51.296+05:302011-03-02T14:24:51.296+05:30நல்ல சுவாரஸ்யமா அருமையா இருக்கு....நல்ல சுவாரஸ்யமா அருமையா இருக்கு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-58173010302800639512011-03-02T12:41:03.538+05:302011-03-02T12:41:03.538+05:30இதுவரை ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல்களில் 'காடு&...இதுவரை ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல்களில் 'காடு'தான் சிறந்தது என்பது என் கருத்து. கொண்ட கொள்கைக்காகத் தார்ப்பாச்சை கட்டுதல் அதில்தான் குறைவு.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56839514807859952372011-03-02T12:36:19.972+05:302011-03-02T12:36:19.972+05:30நல்ல அறிமுகம் தல. இன்னும் படிக்கவில்லை படிக்கும் ஆ...நல்ல அறிமுகம் தல. இன்னும் படிக்கவில்லை படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46562562664025240312011-03-02T12:26:27.554+05:302011-03-02T12:26:27.554+05:30கையில இரவு இருக்கு. முடிச்சிட்டு காட்டுக்குள்ள போற...கையில இரவு இருக்கு. முடிச்சிட்டு காட்டுக்குள்ள போறேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-30490294989510369682011-03-02T12:18:23.933+05:302011-03-02T12:18:23.933+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65235857557393876502011-03-02T11:46:38.326+05:302011-03-02T11:46:38.326+05:30எனக்கு சிவராமன் காடு நூலை கொடுத்தார் . இன்னும் அதற...எனக்கு சிவராமன் காடு நூலை கொடுத்தார் . இன்னும் அதற்குள் இருந்து வெளியில் வரவில்லை. அவருக்கு என் நன்றிகள்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-76951657016300704832011-03-02T10:34:26.303+05:302011-03-02T10:34:26.303+05:30நல்ல பார்வை.நல்ல பார்வை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-5664171141946437022011-03-02T10:10:00.166+05:302011-03-02T10:10:00.166+05:30காடு என்ற தலைப்பே பல்வேறு குறியீடுகளை உள்ளடக்கியதா...காடு என்ற தலைப்பே பல்வேறு குறியீடுகளை உள்ளடக்கியதாக படிக்கும்போதும், படித்தபிறகும் தோன்றிக்கொண்டே இருக்கிறது.<br /><br />நல்ல பார்வை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-89778762354385623822011-03-02T10:05:04.597+05:302011-03-02T10:05:04.597+05:30yes, should read shortlyyes, should read shortlyஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com