tag:blogger.com,1999:blog-6646617617276554024.post4856799623353089625..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-34538914449687082542010-01-20T23:06:47.553+05:302010-01-20T23:06:47.553+05:30ம்ம்ம்...கலகுறீங்க நண்பா...வாழ்த்துக்கள்...தொடருங்...ம்ம்ம்...கலகுறீங்க நண்பா...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-10995174217356722602010-01-20T22:01:23.265+05:302010-01-20T22:01:23.265+05:30மூன்றாவது கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு ஷங்கர்...! பா...மூன்றாவது கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு ஷங்கர்...! பாராட்டுகள் மேலும் சிறப்பான கவிதைகள் படைக்க...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65929079967048976642010-01-20T18:43:06.702+05:302010-01-20T18:43:06.702+05:30சுகமான கனவுகள்...
அழகான கவிதைகள்...
வாழ்த்துக்கள...சுகமான கனவுகள்... <br />அழகான கவிதைகள்...<br />வாழ்த்துக்கள்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88271484001124284762010-01-20T18:39:52.178+05:302010-01-20T18:39:52.178+05:30புறாவை மீண்டும் ரசிக்கிறேன்
selviபுறாவை மீண்டும் ரசிக்கிறேன்<br />selviselvihttps://www.blogger.com/profile/07264727849247052708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-79605069706187205762010-01-20T18:35:54.699+05:302010-01-20T18:35:54.699+05:30உங்கள் கவிதைகள் அற்புதமாய் உள்ளது.. அது சரி ஏன் பல...உங்கள் கவிதைகள் அற்புதமாய் உள்ளது.. அது சரி ஏன் பலா பட்டறை ன்னு பேர் வச்சீக... முடியுமானால் சொல்லுங்கbalavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-25922674015675774802010-01-20T17:05:09.356+05:302010-01-20T17:05:09.356+05:30மூன்றும் அருமை.மூன்றும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-53963404249900574092010-01-20T16:43:10.375+05:302010-01-20T16:43:10.375+05:30//பசியும்பிணியும் தேடாமலேயேகிடைக்கிறது //
உண்மை ஷ...//பசியும்பிணியும் தேடாமலேயேகிடைக்கிறது //<br /><br />உண்மை ஷங்கர்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90662959654119282852010-01-20T16:13:58.379+05:302010-01-20T16:13:58.379+05:30மூன்றுமே பிடிச்சிருக்கு சங்கர்.மூன்றுமே பிடிச்சிருக்கு சங்கர்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-81694753385221011362010-01-20T15:52:43.878+05:302010-01-20T15:52:43.878+05:30மிகவும் எதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும் அழகிய க...மிகவும் எதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும் அழகிய கவிதைகள். படங்களும் கொள்ளை அழகு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-66925151843836271912010-01-20T13:12:54.939+05:302010-01-20T13:12:54.939+05:30ஜெட்லி said...
//வாங்க தல...
வடயோட வரவும்..:))
//
...ஜெட்லி said...<br />//வாங்க தல...<br />வடயோட வரவும்..:))<br />//<br />உங்களுக்கு என்ன<br />வடை புடிக்கும் பாஸ்.....??//<br /><br />வா நண்பா..இந்த பம்மல் கே சம்பந்தத்துல, கமல் யாரையோ பாத்து பேச சொல்ல அதையும் டைப் அடிக்குமே ஒரு பார்ட்டி நீ தானா அது..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-1021230319762770452010-01-20T13:05:12.264+05:302010-01-20T13:05:12.264+05:30//வாங்க தல...
வடயோட வரவும்..:))
//
உங்களுக்கு என...//வாங்க தல...<br />வடயோட வரவும்..:))<br />//<br /><br />உங்களுக்கு என்ன<br /> வடை புடிக்கும் பாஸ்.....??ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-60687532137735525032010-01-20T12:51:01.803+05:302010-01-20T12:51:01.803+05:30மிக்க நன்றி காயத்ரி..:)
உங்கள் கவிதை நான் ஏற்கனவே ...மிக்க நன்றி காயத்ரி..:)<br />உங்கள் கவிதை நான் ஏற்கனவே வாசித்து பின்னூட்டமும் இட்டுள்ளேன்..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-35507431411957579922010-01-20T12:17:33.101+05:302010-01-20T12:17:33.101+05:30நன்றி நவாஸ்.. உங்க கவிதைல அந்த படம் பார்த்ததும் இத...நன்றி நவாஸ்.. உங்க கவிதைல அந்த படம் பார்த்ததும் இது எழுதினேன்..:))<br /><br />நன்றி..கனி..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-54523443627520796062010-01-20T12:16:28.690+05:302010-01-20T12:16:28.690+05:30மூன்றுமே முத்திரை பதித்துவிட்டது என் மனதில்.... அர...மூன்றுமே முத்திரை பதித்துவிட்டது என் மனதில்.... அருமை.., வாழ்த்துக்கள்....<br />-- <br />அன்புடன்<br />கவிநா...காயத்ரி...<br />"Every little smile can touch somebodies heart"<br />என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/காயத்ரிhttps://www.blogger.com/profile/04950516445894755772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-8497017793168248222010-01-20T12:08:39.964+05:302010-01-20T12:08:39.964+05:30எனக்கு மூன்றுமே பிடிச்சிருக்கு.....முதல் படம் சூப்...எனக்கு மூன்றுமே பிடிச்சிருக்கு.....முதல் படம் சூப்பர்....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-21939318207929597202010-01-20T12:07:22.323+05:302010-01-20T12:07:22.323+05:30உங்க பையன் சோ.......... க்யூட் சங்கர்.உங்க பையன் சோ.......... க்யூட் சங்கர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-68944466731457926982010-01-20T12:06:40.202+05:302010-01-20T12:06:40.202+05:30///பறவைகளின் எச்சத்திலும்
வளர தயாராய்
விருட்சத்தின...///பறவைகளின் எச்சத்திலும்<br />வளர தயாராய்<br />விருட்சத்தின் விதைகள்..///<br /><br />////கனவுகள் மட்டுமே எனை<br />காப்பாற்றுகின்றன...///<br /><br />///வெறும் பாத்திரங்களோடுவயிறு நிரம்ப காத்திருக்கிறதுஎன் வீட்டு ஜீவன்கள்///<br /><br />எல்லாமே அருமை சங்கர். மூன்றாவது ரொம்ப நல்லா இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-35209474888747445142010-01-20T11:38:11.189+05:302010-01-20T11:38:11.189+05:30ஹாலிவுட் பாலா said...
///அது என் புள்ளதான் ஸ்கூல்ல...ஹாலிவுட் பாலா said...<br />///அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)//<br /><br />அட...!! :) :) :)<br /><br />அடுத்த வருஷம் ‘நா’வி’ வேஷம் போடுங்க. எல்லாம் ஒரே கலர்தான்//<br /><br />அது ராமர் கதையாமில்ல, என் புள்ள கிருஷ்ணரே நல்லாருக்குப்பா,அப்பதான் உன்ன மாதிரி முறிந்த கவிதகள் எழுதி ஹாலிமாமாவ பழி வாங்குவேன்னு சொல்றான். ::) <br /><br />க்யா தல... எனி சொல்யுசன்..??Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-7736685694685773182010-01-20T11:30:20.278+05:302010-01-20T11:30:20.278+05:30///அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடு...///அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)//<br /><br />அட...!! :) :) :)<br /><br />அடுத்த வருஷம் ‘நா’வி’ வேஷம் போடுங்க. எல்லாம் ஒரே கலர்தான்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-81422526968925228882010-01-20T11:22:10.335+05:302010-01-20T11:22:10.335+05:30வானம்பாடிகள் said...
மூன்றும் அருமை//
நன்றி சார்....வானம்பாடிகள் said...<br />மூன்றும் அருமை//<br /><br />நன்றி சார்..::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-66580118456073912512010-01-20T11:21:06.779+05:302010-01-20T11:21:06.779+05:30♠ ராஜு ♠ said...
பிடிச்சுருந்தது தல..!
அந்த சாமி ...♠ ராஜு ♠ said...<br />பிடிச்சுருந்தது தல..!<br /><br />அந்த சாமி வேஷம் போட்ருக்க்குற பையன் CUTE//<br /><br />வாங்க ராஜு..:) அது என் புள்ளதான் ஸ்கூல்ல நாடக போட்டில நான் எடுத்தது..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-30471536723946293432010-01-20T11:20:11.424+05:302010-01-20T11:20:11.424+05:30மூன்றும் அருமை.மூன்றும் அருமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-33643160300452323312010-01-20T11:19:33.902+05:302010-01-20T11:19:33.902+05:30butterfly Surya said...
அருமை சங்கர்.
முரணும் அழ...butterfly Surya said...<br />அருமை சங்கர். <br /><br />முரணும் அழகுதான். <br /><br />சூப்பர்//<br /><br />நன்றி சூர்யாஜி:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-45769799032799539072010-01-20T11:19:00.065+05:302010-01-20T11:19:00.065+05:30T.V.Radhakrishnan said...
அருமை//
நன்றி சார்..:))...T.V.Radhakrishnan said...<br />அருமை//<br /><br />நன்றி சார்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-44658041000116895142010-01-20T11:18:33.438+05:302010-01-20T11:18:33.438+05:30ஜெனோவா said...
ரசிக்கும்படி இருந்தது .. முதல் கவித...ஜெனோவா said...<br />ரசிக்கும்படி இருந்தது .. முதல் கவிதை இன்னும் நன்றாக இருக்கிறது !<br />வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி ஜெனோ::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com