tag:blogger.com,1999:blog-6646617617276554024.post6967907894256273778..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-30914581125658341252013-01-08T17:37:50.494+05:302013-01-08T17:37:50.494+05:30என் சொந்த ஊர் கோவை தான். நான் முன்பு ஒரு காலத்தில்...என் சொந்த ஊர் கோவை தான். நான் முன்பு ஒரு காலத்தில் (10 ஆண்டு முன்பு) ஏற முற்பட்டு பாதியில் திரும்பியுள்ளேன்... உங்க டிப்ஸும் சூப்பர்... ஆயுத்தம் நிச்சயம் தேவை என்பது என் கருத்தும் கூடNondavanhttps://www.blogger.com/profile/09651544471156529211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-73310320138790876962013-01-08T17:36:02.886+05:302013-01-08T17:36:02.886+05:30அருமையான பயணக்கட்டுரை. நானும் பயணித்தது போன்ற உணர்...அருமையான பயணக்கட்டுரை. நானும் பயணித்தது போன்ற உணர்வு... மிக அருமை ஷங்கர்... Nondavanhttps://www.blogger.com/profile/09651544471156529211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15739970569152131552012-07-14T11:13:32.240+05:302012-07-14T11:13:32.240+05:30அடடா.......... பயணம் முழுசும் கூடவே வந்ததைப்போல் ...அடடா.......... பயணம் முழுசும் கூடவே வந்ததைப்போல் உணர்ந்தேன்.<br /><br />ஆணாக இருப்பதில் பல வசதிகள் உண்டுன்னு பொருமத்தான் செய்தேன் என்பது உண்மை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-37151091582257140652012-07-14T08:47:42.069+05:302012-07-14T08:47:42.069+05:30ஆஹா..அருமை!
நீங்களும் போயிருந்தீங்கன்னே தெரியாம ப...ஆஹா..அருமை!<br /><br />நீங்களும் போயிருந்தீங்கன்னே தெரியாம போச்சே தலைவரே!<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />இதைப்படிச்சாலே நல்லா இருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88935011353510931862012-06-29T10:00:56.198+05:302012-06-29T10:00:56.198+05:30பயணமும், தொகுப்பும் அருமை...
உடன் வந்த உணர்வு...
...பயணமும், தொகுப்பும் அருமை...<br /><br />உடன் வந்த உணர்வு...<br /><br />கோவையில் 10 வருடமாக இருக்கிறேன் இன்னும் சென்றதில்லை உங்கள் கட்டுரையை படித்த உடன் நிச்சயம் போக வேண்டும் என்ற எண்ணம்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88385168248456437662012-06-29T03:33:31.092+05:302012-06-29T03:33:31.092+05:30\\அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா? செய்...\\அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா? செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு?\\<br /><br />ஊரில் உள்ள கோவில்கள் எல்லாம் மந்திரங்கள், பூசைகள் மூலம் தொடர்ந்து சக்தி ஊட்டப்படுபவை.,இவற்றின் ஆற்றல் புனிதம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை<br /><br />சுயம்புவாக அமைந்த கோவில்களுக்கு இவை கட்டாயமில்லை. ஆகவே ஆற்றலும் குறைவுறாது. புனிதமும் கெடாதுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-3393560514642724602012-06-28T16:42:18.913+05:302012-06-28T16:42:18.913+05:30உணர்ச்சிபூர்வமான பதிவு. அருமை!!! வாழ்த்துகள் ஷங்கர...உணர்ச்சிபூர்வமான பதிவு. அருமை!!! வாழ்த்துகள் ஷங்கர்ஜி !!!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-60613677156531439662012-06-27T19:11:24.374+05:302012-06-27T19:11:24.374+05:30ஷங்கர்,
நல்ல பயண அனுபவ பகிர்வு. எனக்கு இதில் எல...ஷங்கர், <br /><br /><br />நல்ல பயண அனுபவ பகிர்வு. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கையில்லாவிட்டாலும், உங்களின் முயற்சிக்காகவே முழுசா படிச்சேன். <br />யாருமில்லாத இடத்தில் தான் எல்லாம்ம் எளிமையாக இருக்கும்,வழிப்பாடுகள் எல்லாம் நீங்களே லிங்கம் முன் நின்று செய்வதும் சாத்தியம், அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா? செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு?<br /><br />நீங்க நான் கடவுள் அகோரி ரேஞ்சில தத்துவமா சொல்லுறிங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-47896303292939624152012-06-27T13:27:13.589+05:302012-06-27T13:27:13.589+05:30அற்புதம்.. பயணமும், தொகுத்தமையும்..
தட்டி முட்டி ...அற்புதம்.. பயணமும், தொகுத்தமையும்..<br /><br />தட்டி முட்டி சதுரகிரி போயிட்டு வந்திட்டேன்.. வெள்ளியங்கிரி முயற்சி செய்யோணும்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-36239064935473465572012-06-27T10:34:52.547+05:302012-06-27T10:34:52.547+05:30இன்று தான் இந்த இரண்டாம் பகுதியை முழுக்க வாசித்தேன...இன்று தான் இந்த இரண்டாம் பகுதியை முழுக்க வாசித்தேன். இலவசமாகவே இத்தனை அற்புதமான பயணமா? அருமை <br /> <br />பயணம் எத்தகையது என உங்கள் இரு பதிவை வாசிக்கும் போது முழுதாய் உணர முடிகிறது <br /><br />எனக்கும் செல்ல ஆசை தான். அலுவலகம் + வீடு இரண்டிலும் அனுமதி கிடைப்பது தான் கஷ்டம் :((CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59988592222742199872012-06-27T09:23:47.291+05:302012-06-27T09:23:47.291+05:30அருமையான பயணம்.அழகான பகிர்வு. பரம்பொருள் அருளோடு ப...அருமையான பயணம்.அழகான பகிர்வு. பரம்பொருள் அருளோடு பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-36202295216593485792012-06-27T08:55:17.683+05:302012-06-27T08:55:17.683+05:30குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் த...குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.//<br /><br />ஆஹா! வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவத்தை புடிச்சுட்டீங்க!<br /><br />//வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் //<br /><br />அடுத்து பர்த் வேணாம்ன்னு வேண்டிக்குங்க!<br /><br />// இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, //<br /><br />எப்பவுமே அப்படித்தான். கால்கள் சோர்ந்து போயிருக்கும் என்பது ஒன்று. ஏறுவது தம் கட்டி ஏறிவிடலாம். முடியவில்லைன்னா ஒண்ணும் பெரிசா ஆகாது. ஆனா இறங்கும்போது அது இழுத்துகிட்டு போகும். கால்களை ஊன்றி தடை செய்யாட்டா அவ்ளோதான்!<br /><br />//மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.//<br />ஹஹஹாஹாஹ்ஹா!<br /><br />அருமையான பகிர்வுக்கு நன்றி சங்கர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-738854222829508992012-06-27T08:11:04.526+05:302012-06-27T08:11:04.526+05:30நிகழ்வுகளும் வருணனைகளும் சிறப்பாக இருக்கிறது.
அனை...நிகழ்வுகளும் வருணனைகளும் சிறப்பாக இருக்கிறது.<br /><br />அனைவருக்கும் நல்வாழ்த்துகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-38143376979352493202012-06-27T07:59:38.507+05:302012-06-27T07:59:38.507+05:30சங்கர்ஜி-ன் இந்த மினிதொடர் எந்த நிகழ்வையும் விடாது...சங்கர்ஜி-ன் இந்த மினிதொடர் எந்த நிகழ்வையும் விடாது குறிப்பிட்டு இருக்கிறார். <br /><br />சங்கருடனான எனது உணர்வுகள் நீண்ட நாள் பழகிய நண்பர் என்ற அளவில் மிக இயல்பாக இருந்தது. காரணம் இந்த இடுகையை படித்தபோது விளங்கிவிட்டது.<br /><br /><br />\\நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது<br /><br />முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது. <br />உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம்<br /><br />அனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது? என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது\\<br /><br />தத்துவங்களை படிப்பதற்கு என வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டு இருக்கும் தன்மை இருவருக்கும் பொதுவாக அமைந்ததுதான் மனநெருக்கத்திற்கு காரணம்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-10498690285082894742012-06-27T07:51:43.648+05:302012-06-27T07:51:43.648+05:30கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை விட நன்கொடைகள் க...கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை விட நன்கொடைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. <br /><br />அடியேனே சாமியிடம் நன்கொடை கொடுக்க விருப்பம் தெரிவித்தபோதும் அன்போடு மறுத்துவிட்டார். இந்த யாத்திரை நிகழ்வை செலவு நிச்சயம் 25000 மேல் இருக்கும்.<br /><br />ஸ்வாமி ஓம்கார் நடத்தும் பயிற்சிகள் கட்டணம் சற்று அதிகமோ என சில சமயங்களில் நான் நினைத்தது உண்டு.ஆனால் அது தவறு :) அந்தப் பணத்தின் மீதியை இன்று 36 பேர் இணையற்ற மனநிறைவை அடைய வைக்க பயன்படுத்தி இருக்கிறார். தன் பாக்கெட்டில் போடவில்லை என்பது தெரிந்தாலும்கூட உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமைந்தது:)<br /><br />மற்ற சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் பிரணவபீடத்தால் பெற்றுகொள்ளப்படும் என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ளுங்கள் !!நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-49809427935344151052012-06-26T23:53:00.187+05:302012-06-26T23:53:00.187+05:30மிக விரைவாய் உங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து விட்டீ...மிக விரைவாய் உங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து விட்டீர்கள் <br /><br />வீடுதிரும்பல் என்கிற ப்ளாக் காரர் பத்து நாள் டூர் போயிட்டு மாசக்கணக்கா அந்த பயண கட்டுரை எழுதுறார் :)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46443009170656207742012-06-26T22:54:30.725+05:302012-06-26T22:54:30.725+05:30நிறைவான பகிர்வு ஷங்கர். உடன் பயணம் செய்ததில் மகிழ்...நிறைவான பகிர்வு ஷங்கர். உடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சியும் அன்பும்...<br />பர்வத மலைக்கு தயாராகுங்கள்.பொன். வாசுதேவன்https://www.blogger.com/profile/08872196512101991022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-19068050627528927172012-06-26T22:38:52.971+05:302012-06-26T22:38:52.971+05:30அப்பாடி............ நானும் உங்களோடு வெள்ளியங்கிரி...அப்பாடி............ நானும் உங்களோடு வெள்ளியங்கிரி ஏறி இறங்கிட்டேன்.....கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-68058244050075234372012-06-26T22:22:19.479+05:302012-06-26T22:22:19.479+05:30ஷம்போ மஹாதேவா...!
ஷம்போ மஹாதேவா...!
ஷம்போ மஹாதேவா....ஷம்போ மஹாதேவா...!<br />ஷம்போ மஹாதேவா...!<br />ஷம்போ மஹாதேவா...!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65913849654428122022012-06-26T22:20:19.597+05:302012-06-26T22:20:19.597+05:30நான் கால் கொண்டு நடக்கலை மற்றபடி உங்களோடு மழை ஏறி ...நான் கால் கொண்டு நடக்கலை மற்றபடி உங்களோடு மழை ஏறி இறங்கின மாதிரி இருக்கு .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-78969822901651523252012-06-26T22:17:35.480+05:302012-06-26T22:17:35.480+05:30//இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங...//இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. ///<br /><br />உண்மை உண்மை..muthukumaranhttps://www.blogger.com/profile/10032969098923327866noreply@blogger.com