tag:blogger.com,1999:blog-6646617617276554024.post7606052360832184206..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: ஜில்லு....Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-77000480370354223212010-02-20T07:48:35.707+05:302010-02-20T07:48:35.707+05:30என் மனத்தின் தழும்புகளை நினைத்துப்பார்க்கிறேன். என...என் மனத்தின் தழும்புகளை நினைத்துப்பார்க்கிறேன். என் ப்ரார்த்தனைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-9066123729642325712010-02-05T21:20:35.888+05:302010-02-05T21:20:35.888+05:30ரொம்பவும் கொடுமை. படம் பார்த்தது மனதை இன்னும் பாதி...ரொம்பவும் கொடுமை. படம் பார்த்தது மனதை இன்னும் பாதிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-26302746723973668522010-02-02T10:32:02.521+05:302010-02-02T10:32:02.521+05:30சோகங்களை மட்டும்
பிரதி எடுத்து ஆச்சரியமாய்
பார்த்த...சோகங்களை மட்டும்<br />பிரதி எடுத்து ஆச்சரியமாய்<br />பார்த்துக்கொண்டிருக்கிறேன்<br />எத்துனை கண்ணீரிலும்<br />அது அழியவுமில்லை,<br />கிழியவுமில்லை..<br /><br /><br />கடவுளுக்குக் கண்ணில்லை. சொல்ல வார்த்தக்ள் இல்லை.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-87399312159262586762010-02-02T10:28:13.471+05:302010-02-02T10:28:13.471+05:30ரொம்ப வருத்தமா இருக்கு ஷங்கர். நம் ஒவ்வொருத்தருக்க...ரொம்ப வருத்தமா இருக்கு ஷங்கர். நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் பயம் "நம் குழந்தைக்கு ஏதாவது ஆகி நம்மை விட்டு போய்ட்டா" என்பது தான்; பெரும்பாலும் அப்படி நடபதில்லை. அப்படி நடந்த ஒரு நிகழ்வு பார்க்கும் போது மனம் கனத்து போகிறதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-87016559031458172882010-02-02T09:49:44.144+05:302010-02-02T09:49:44.144+05:30:((((:((((T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-20070918447463527532010-02-02T09:30:15.550+05:302010-02-02T09:30:15.550+05:30சாரி சங்கர். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.சாரி சங்கர். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-20991922206172066072010-02-02T08:14:40.454+05:302010-02-02T08:14:40.454+05:30//மக்கு நிறைவா புள்ளைங்க இருக்கறதால கோவிலோட கடவுள ...//மக்கு நிறைவா புள்ளைங்க இருக்கறதால கோவிலோட கடவுள தேடிட்டு வந்திடறோம். ஆனா உண்மையில் கடவுள நீங்க தத்தெடுத்து வீட்டுக்கே கொண்டுவரலாம் தேவை மனசு மட்டும்தாம், பக்தி இல்லை..”//<br /><br />உண்மையாவே நல்ல முடிவு ஷங்கர்...<br /><br /><br />//என்ன மயி_ _ப் புடுங்குன கடவுள்னு மனசு அறையுது... ஆனாலும் கடவுள கொற சொல்லாதன்னு கை கன்னத்துல போடுது... போங்க சார்... என்ன வாழ்க்கை...//<br /><br />அப்புடில்லாம் ஒருத்தன் கிடையாதுங்க...கடவுளாம் கடவுள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27314496160722233622010-02-02T02:40:00.506+05:302010-02-02T02:40:00.506+05:30அழுதுட்டேன்... கண்ல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக...அழுதுட்டேன்... கண்ல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக்கு... கட்டுப்படுத்தவே முடியல.... அந்த வீடியோ இன்னும் இன்னும் அழ வைக்கைறது... <br />அதுலையும் அந்த அப்பாவோட குரல் 'வருங்கால ஐ.ஏ.எஸ்'ன்னு சொல்லும் போது கதறிட்டேன்....<br /><br />என்ன மயி_ _ப் புடுங்குன கடவுள்னு மனசு அறையுது... ஆனாலும் கடவுள கொற சொல்லாதன்னு கை கன்னத்துல போடுது... போங்க சார்... என்ன வாழ்க்கை...ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-58039611488413081322010-02-02T02:37:43.265+05:302010-02-02T02:37:43.265+05:30கடவுளும் சிலநேரங்களில் அசந்து தூங்கிவிடுகிறாரோ !கடவுளும் சிலநேரங்களில் அசந்து தூங்கிவிடுகிறாரோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-14552842181141729502010-02-02T01:19:41.186+05:302010-02-02T01:19:41.186+05:30kanneerudan..kanneerudan..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46719641292908958972010-02-02T00:53:01.662+05:302010-02-02T00:53:01.662+05:30எவ்வளவோ விசயங்கள் வாழ்க்கையில் வரும் போகும் ..ஆனால...எவ்வளவோ விசயங்கள் வாழ்க்கையில் வரும் போகும் ..ஆனால் இது போல் சில விசயங்கள் மனதில் ஆறா தழும்பாய் மாறிவிடுகிறது..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41433614040080751302010-02-02T00:08:58.224+05:302010-02-02T00:08:58.224+05:30varthaigal vara mattenguthu...varthaigal vara mattenguthu...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-44005789980530812032010-02-01T22:17:34.225+05:302010-02-01T22:17:34.225+05:30அய்ய்யோஅய்ய்யோஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-4385699897348231122010-02-01T21:18:46.846+05:302010-02-01T21:18:46.846+05:30மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் ராஜிக்குட்...மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் ராஜிக்குட்டி என்று ஒரு கதை எழுதியிருந்தார்.<br /><br />அந்த பெற்றோருக்கு என் ஆறுதல்கள்.. பிரார்த்தனைகள்PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12089762767018767132010-02-01T21:18:24.251+05:302010-02-01T21:18:24.251+05:30மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் "ராஜி...மனது கனக்கிறது.. இதே போல் அதிஷா முன்னர் "ராஜிக்குட்டி" என்று ஒரு கதை எழுதியிருந்தார்.<br /><br />அந்த பெற்றோருக்கு என் ஆறுதல்கள்.. பிரார்த்தனைகள்PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65052218190736050272010-02-01T20:58:13.321+05:302010-02-01T20:58:13.321+05:30அந்த குழந்தைய பார்த்தாலே மனசு கனக்குது ..பெத்தவங்க...அந்த குழந்தைய பார்த்தாலே மனசு கனக்குது ..பெத்தவங்களுக்கு அந்த ஆண்டவன் தான் துணை நிக்கணும்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-81024099029516403712010-02-01T20:33:52.749+05:302010-02-01T20:33:52.749+05:30காலையில் பைத்தியக்காரன் பதிவைப் பார்த்து கலங்கிப் ...காலையில் பைத்தியக்காரன் பதிவைப் பார்த்து கலங்கிப் போயிருந்தேன். உங்கள் இடுகை அழவைத்துவிட்டது. என்ன சொல்வதென்று தெரியவில்லை ஷங்கர்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15111216913275491112010-02-01T20:29:37.800+05:302010-02-01T20:29:37.800+05:30கலங்க வைத்த பகிர்வு. இறைவன் சில நேரங்களில் இரக்கமி...கலங்க வைத்த பகிர்வு. இறைவன் சில நேரங்களில் இரக்கமில்லாதவன். :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-26538698927157499062010-02-01T20:24:46.006+05:302010-02-01T20:24:46.006+05:30பிறக்காத குழந்தை இறந்தபோதே கலங்கிப் போனேன்...
பிற...பிறக்காத குழந்தை இறந்தபோதே கலங்கிப் போனேன்...<br /><br />பிறந்து இரண்டரை ஆண்டுகள் மகிழ்ச்சிப்படுத்தி அதன் பிறகு பிரிந்தால்.. ஐயோ நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-48038546780236906752010-02-01T20:20:02.934+05:302010-02-01T20:20:02.934+05:30மீள முடியாத சோகம் புத்திர சோகம். அவர்களுக்கு வலியை...மீள முடியாத சோகம் புத்திர சோகம். அவர்களுக்கு வலியை தாங்கும் வல்லமை கொடு இறைவா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-89197409736824556262010-02-01T20:10:53.577+05:302010-02-01T20:10:53.577+05:30மீண்டு வர பிரார்த்திப்போம்.மீண்டு வர பிரார்த்திப்போம்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65743501287296798042010-02-01T20:07:23.727+05:302010-02-01T20:07:23.727+05:30மகிழ்ச்சி பக்கங்கள்
கேட்பாரற்று என் காலடியிலேயே..
...மகிழ்ச்சி பக்கங்கள்<br />கேட்பாரற்று என் காலடியிலேயே..<br /><br /><br />............மனது கலங்கி விட்டது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-85948974944506049232010-02-01T19:58:04.726+05:302010-02-01T19:58:04.726+05:30ஒண்ணும் சொல்ல முடியலைங்க...:-(((ஒண்ணும் சொல்ல முடியலைங்க...:-(((சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-87989284821698553032010-02-01T19:43:26.374+05:302010-02-01T19:43:26.374+05:30என் ஆறுதல்கள்...என் ஆறுதல்கள்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65396981802238128812010-02-01T19:40:06.812+05:302010-02-01T19:40:06.812+05:30ஈடு கட்ட முடியாத இந்த இழப்பிற்கு, என் ஆழ்ந்த அனுதா...ஈடு கட்ட முடியாத இந்த இழப்பிற்கு, என் ஆழ்ந்த அனுதாபங்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com