1990 களில் நான் வரைந்த சில படங்கள். பல படங்கள் ஆனந்த விகடனில் திரு.மணியம் செல்வன் அவர்கள் வரைந்தவை. இவை எல்லாமே புத்தகத்தைப் பார்த்து கருப்பு நிற ரெனோல்ட்ஸ் பேனா கொண்டு வரைந்தேன். இப்பொழுதும் எனக்குப் பிடித்த ஓவியர் ம.செ தான். :))
நன்றி!
:))
.
“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”