பலா பட்டறை: நான் மகானல்ல..

நான் மகானல்ல..




வணக்கம் நண்பர்களே..:) திடீரென இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஒரு பசுமை பயணம் செய்ய நேரிட்டதால் பட்டறை விடுமுறை. எல்லாருடைய பதிவுகளும் பார்த்து விட்டு..

புகை படங்களுடன் நாளை ஒரு பதிவு வரும்..:))

கீழிருப்பவை சும்மா டச் விடாமலிருக்க..


பயம்.. 

விஷமில்லாத பாம்புகளும்
பயங்களை தருகிறது
விஷமில்லாத மனிதர்களை
போலவே..




நான் மகானல்ல..

நீ வலதுகை பழக்கமுள்ளவள்தானே?
ஆனால் ஒவ்வொருமுறை
முந்தானையை சரி செய்யும்போதும்
எனது சத்திய சோதனைகளின்
பக்கங்களை உன் இடது கை விரல்களால்
ஏன் எழுதுகிறாய்... ?




.

31 comments:

எறும்பு said...

சரி கவிதைக்கும் அந்த புள்ள போடோவுக்கும் என்ன சம்பந்தம்?!?!

Unknown said...

//எனது சத்திய சோதனைகளின்
பக்கங்களை உன் இடது கை விரல்களால்
ஏன் எழுதுகிறாய்... ?//

அவுங்களுக்கு எழுதத் தெரியாதுங்க, கைநாட்டுதான்..

Prathap Kumar S. said...

இரண்டாவது கவிதை சூப்பர்...
மகாத்மா காந்தி எழுதிய சத்தியசோதனையை விட இது ரொம்ப சுவாராஸ்யமா இருக்குமோ... :)

சாரிங்க அவசரத்துல நான் மகானல்ல அப்படிங்கற தலைப்பை நான் மாக்கானல்ல அப்படின்னு படிச்சுட்டேன்... :) தப்பா எடுத்துக்காதிஙக...

sathishsangkavi.blogspot.com said...

போட்டோவுல இருக்கறது யார்னு சொல்லவே இல்லை ...

Vidhoosh said...

hi
how are you?

Vidhoosh said...

kavithaiyaa... apdiyaa?

S.A. நவாஸுதீன் said...

டச்ல இருக்கனும்னா இப்படியெல்லாம் பண்ணலாமா. நல்ல ஐடியாவாத்தான் இருக்கு

Thenammai Lakshmanan said...

அட அட ரெண்டுமே நல்ல இருக்கு சங்கர் ...இவங்க யாரு படத்துல ...கட்டிக்க ஆசைப் பட்ட பெண்ணா... ஹாஹாஹா

vasu balaji said...

:). நல்லாருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் .

கவிதை ரொம்ப சூப்பர் .

ஜெட்லி... said...

//சரி கவிதைக்கும் அந்த புள்ள போடோவுக்கும் என்ன சம்பந்தம்?!?!

//

அதானே....அந்த புள்ள பேரு ஷீலா தானே??

அண்ணாமலையான் said...

சரி சரி சட்டுனு வாங்க

Romeoboy said...

பயணம் நன்றாக எப்படி பாஸ் ??

சைவகொத்துப்பரோட்டா said...

சத்திய சோதனை நல்லாத்தான் இருக்கு.

சிவாஜி சங்கர் said...

சத்திய சோதனை..!

நாடோடி said...

இரண்டாவது கவிதையில் உள்குத்து இருக்குதுனு மட்டும் தெரியிது...ஆனா என்ன என்று புரியவில்லை

ஸ்ரீராம். said...

சத்தியமா சோதனைதான்...

திவ்யாஹரி said...

பயணம் எப்படி இருந்துச்சி அண்ணா? கவிதைகள் நல்லா இருக்கு.. "டச்"க்கே இப்படியா?

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் நல்லா இருக்கு

பழமைபேசி said...

first one is touching...

பழமைபேசி said...

first one is good....

ரோஸ்விக் said...

ஷங்கர்-னு பேர மாத்துனதில இருந்து எல்லாம் கொஞ்சம் பிரமாண்டமாத்தாண்ணே இருக்கு...

பாருங்க இடைவேளைய கூட ரெண்டு கவிதையோடவும்... மேல ஒரு கவிதை தொகுப்போடவும் விட்டுட்டு இருக்கீங்க...

வேகமா வாங்கண்ணே...

நட்புடன் ஜமால் said...

விஷம் உள்ள பாம்புக்கு
நல்ல பாம்புன்னு பேரு
சிலரை போல

ஹி ஹி ஹி - சும்மா சும்மா

நீங்க சொன்னது ஆப்டிமிஸ்டிக் நான் சொன்னது பெஸிமிஸ்டிக்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கவிதைகள கவனமாக் கையாளுங்க.பின்னோட்டம் போடுறவுங்க குடும்பத்துல குழப்பத்த...

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த போட்டோல இருக்குற புள்ள அழகா இருக்கு

நான் கொஞ்ச நேரம் சைட் அடிச்சுகிறேன்...

பயமா? ஏன் பயப்படணும் ?

பாலா said...

இங்க பாருய்யா..

அரைக்கிழத்துக்கு... ஆசையை....!!! :)

சத்திய சோதனையாம்!!!

R.Gopi said...

சீக்கிரம் வந்து ஃபோட்டோஸ் + பதிவு போட்டு அசத்துங்க...

அந்த கவிதை மாதிரி சூப்பருங்க...

புலவன் புலிகேசி said...

டச் உடாது தல..கவிதை சூப்பர்.

Paleo God said...

@ எறும்பு ..
'தலைப்பு'தாங்க..:))

@முகிலன்..
அப்படிங்களா!!..நீங்க மகான்தான்.:) நான் ரேகை வரைக்கும் உத்து பார்த்ததில்லைங்க..:))

@நாஞ்சில் பிரதாப்..
நன்றி. இருக்கலாம். சரியாதான் சொல்லி இருக்கீங்க (நீங்க மாக்கான் இல்லைதானே?:) )

@சங்கவி..
எறும்பு கிட்ட கேளுங்க..:))

@விதூஷ்..
::)).. நன்றி.

@ நவாஸ்..
ச்சும்மா.. :))

@தேனம்மை..
ஆமாங்க (புடவை புடவை கட்டிக்க :) :)

@வானம்பாடிகள்..
நன்றிங்க..:))

@ஸ்டார்ஜன்..
போயிட்டு வந்தாச்சி.. போட்டோவோட பதிவு வரும் பாருங்க..:)

@ஜெட்லி..
என்னா ஔ கண்டுபிடிப்பு.:))

@அண்ணாமலையான்..
தோ வன்ட்டேனுங்க..:)

@ரோமியோ...
கலக்கல் ரோமி..:))

@ சைவகொத்து..
சரிங்க.. நன்றி..:))

@சிவாஜி..
அதே அதே..:))

@நாடோடி..
ஏய் ஆருப்பா குத்தறது....:))

@ஸ்ரீராம்..
என்னாங்க சூடத்த\ எல்லாம் அனைக்கறீங்க..:))

@திவ்யா
நன்றி. நல்லா இருந்துதம்மா.. ::))

@குமார்..
நன்றி குமார்..:))

@பழமைபேசி..
நன்றி நண்பரே..:)

@ரோஸ்விக்..
ரைட்டுங்க..:))

@ஜமால்
அட சரிதான் ஜமால்..:)) நன்றி..:))

@க.நா.சாந்தி லெட்சுமணன்..
என்னமோ திட்ட வந்தீங்க..:))

@வசந்த்..
அதானே நீ அடி கண்ணு.. :)) ஆமா முகம் என்னாச்சு::) ரொம்ப பிரியம் காட்டினா இப்படித்தானோ ?? :)

@ஹாலிபாலி..
வேணா அழுதுடுவேன்... (நீங்க கால் கிழமா??) :)

@கோபி..
வாங்க தல.. மிக்க நன்றி.. பதிவு ரெடிங்க்கோவ்..:)

@புலிகேசி
நன்றி புலவரே..:))

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயோ! திட்ட வல்லங்க! உங்கள ஜாக்கிரதையா இருந்துக்கங்க, நம்ம நண்பர்கள்கிட்டன்னு தான்.

ரிஷபன் said...

பதுவு கூட ஒரு போட்டோ இருக்கே பாம்பு போட்டோங்களா அது?! நல்ல பாம்பு தான் போல..