பலா பட்டறை: காதலர்தின சிறப்பு பதிவு - ஒன்று..

காதலர்தின சிறப்பு பதிவு - ஒன்று..

நம்ம முகிலன் டீன் ஏஜ் காதல் பத்தி கொசு வத்தி சுத்த சொல்லி இருக்காரு (கவிதை கூடாதுன்னு கண்டிஷனோட:( அதனால அடுத்த பதிவு அதுதான், இது யூ டுயூப் ல மேஞ்சிகிட்டிருந்தப்போ கிடைத்த க்ளிப்.  பாருங்க..

கண்டிப்பா காதல சொல்லிடுங்க இல்லன்னா ...






.
அடுத்த பதிவில் கவிதை இல்லாததால் .. இன்னிக்கு..





யாரும் பறித்துவிடாமல்
நான்
காவலிருக்கும் 
ரோஜா தோட்டத்தில்
தேனீக்கள் சப்த்தமிட்டு
வந்துபோகிறது
நானும் அவைகளும்
ஒருபோதும் புறங்கையை
நக்கவில்லை...


------------------------------------------------

நீர் சொட்ட சொட்ட
துண்டு மறந்த
என் அவஸ்தையில்
ஈரக் கை மட்டும் காட்டி
வாங்க முனைகையில்
நம் இருவரின்
உணர்ச்சிகளை
நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்..



.

21 comments:

நாடோடி said...

க்ளிப் நல்லா இருக்கு...முதல் கவிதையை விட இரண்டாவது கவிதை கொஞ்சம் தூக்கலா இருக்கு..நான் வரியை சொன்னேன்.

கார்க்கிபவா said...

ரைட்டு. அப்ப நான் நாளைக்கு வறேன் :))

Chitra said...

நம் இருவரின்
உணர்ச்சிகளை
நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்..


......... super! அருமையா வந்திருக்கு.

எறும்பு said...

//

எறும்பு said...

comment -- copy paste is not woking..

intha sathiyai kandikiren..
:)

butterfly Surya said...

அருமை ஷங்கர்.

”கொடுத்து வைத்த கதவு”

vasu balaji said...

:). கவிதை அழகு

Unknown said...

கவிதை நல்லா இருக்கு பாஸு.. அப்புறம் நீங்க டீனேஜ் காதல் மட்டும் சொல்லனும்னு அவசியமில்லை.. உங்க டீனேஜ் வாழ்க்கையையே சொல்லலாம்..:))

Ramesh said...

வ்வ்வ்வ் மிக அருமை கதவு பாவம்.... :)

Unknown said...

//தேனீக்கள் சப்த்தமிட்டு
வந்துபோகிறது
நானும் அவைகளும்
ஒருபோதும் புறங்கையை
நக்கவில்லை...
//

தேனிக்கு ஏது புறங்கை...
ஹி ஹி..., நம்மால ஆராய்ச்சி பண்ணாம இருக்க முடியாது..

sathishsangkavi.blogspot.com said...

//நம் இருவரின்
உணர்ச்சிகளை
நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்//

வாவ்.....
எப்படி இப்படி எல்லாம்.........

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதலாய் நானும் காதலனானேன் காதலுக்காக ...

அகநாழிகை said...

நடத்துங்க ஷங்கர்.

சைவகொத்துப்பரோட்டா said...

"ஜிவ்" இது இரண்டாவது கவிதைக்கான தலைப்பு :))

துபாய் ராஜா said...

//நீர் சொட்ட சொட்ட
துண்டு மறந்த
என் அவஸ்தையில்
ஈரக் கை மட்டும் காட்டி
வாங்க முனைகையில்
நம் இருவரின்
உணர்ச்சிகளை
நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்..//

அருமை.அட்டகாசம். தூள்.

Romeoboy said...

நன்று :)

மீன்துள்ளியான் said...

ரெண்டவது கவிதை தூக்கல் போங்க

மரா said...

எப்படிண்ணே இப்படில்லாம். சூப்பர்ணே..இதுமாதிரி நிறையா எழுதுங்க!!

நேசமித்ரன் said...

:)

2nd one remarkable

creativemani said...

//நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்//

ஷேம் ஷேம் பப்பி ஷேம்.... :)

Thenammai Lakshmanan said...

சரியான பெண்ணைத் தேர்ந்தெடுக்க சொன்னதுதான் சரி ஷங்கர்

ரெண்டு கவிதையுமே அருமை