புத்தகங்கள்
கருத்துகள்
இன்னும் எதையோ தேடி
எதையோ கற்றுக்கொண்டு
எதையோ கண்டுபிடித்து
கூவி கூவி மார்தட்டி
எந்த மொழி சிறப்பு?என்னுடையதா?
உன்னுடையதா?
என்ற கூச்சல்களில்
எனெக்கென்னமோ
'ம்மே'
என்ற ஒரே சப்தத்தில்
எல்லாவற்றையும் அடக்கிவிட்ட
ஆடும் குட்டியும்
அதிசயமாய்தான் தெரிகிறது
யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த எனது கவிதை..
எனது நீதி கிடைக்குமா என்ற இடுகையை தொடர்ந்து தமிழ் உதயம் பதிவரும் அவருக்கான அனுபவத்தை எழுதி உள்ளார். எல்லோரும் பகிர்ந்தால் சர்வ சாதரணமாய் அராஜகம் செய்ய பயப்படுவார்கள் என்பது என் கருத்து. தமிழ் உதயம் நண்பருக்கு என் நன்றி.




42 comments:
Post a Comment