பலா பட்டறை: சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...

சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...






ஒட்டி உறவாடி 
உயிர் கவிதை எழுதிய
காலமெல்லாம் போய்

ஒன்றுமில்லை இன்று ..

தனியாளாய்

சில காதல் கடிதங்களும்
காய்ந்த மல்லிகைகளும்
கைகளிளுள்ளது ..

காற்றடித்தால்
அவையும்
பறந்து போகும்..

மனதினில்
நினைவுகள் மட்டும்
அட்டைபோல்

என்
சந்தோஷங்களை உறிந்துகொண்டிருக்கிறது 
தினம் தினமும்....









4 comments:

கமலேஷ் said...

ரொம்ப அழகான வரிகள்..
வழியெங்கிலும் ஓடுகிறது தெளிவான ஜீவன்..

அருமையான கவித்துவமான தலைப்பு...

மிகவும் நன்றாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்..

poor-me/പാവം-ഞാന്‍ said...

K P S introdused your blog in his malayalam blog.Glad to knock at your Door...

ரிஷபன் said...

உணர்வுகள் நல்லா வந்திருக்கு

'பரிவை' சே.குமார் said...

மிகவும் நன்றாக இருக்கிறது..!

வாழ்த்துக்கள்..!