பலா பட்டறை: பகவான்..

பகவான்..













இதுகாறும் யோசித்து 
தயங்கி நானிங்கு வந்தால்


புராணங்கள்,
பஜனைகள்,
மடங்கள்,
சிலைகளுக்கான
பாசமென


பின் தொடரும்
கூட்டத்தின்
ஒன்றே போல்
வேறு வேறாய்
கண்ட காட்சிகளின்
நடுக்கத்தில்


எங்கே தேடியும்
கிடைக்கல...


பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..





.

10 comments:

Tharshy said...

பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..

அற்புதமான கவிதை...:)

சைவகொத்துப்பரோட்டா said...

வழக்கம்போலவே கலக்கல்.

rvelkannan said...

//பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல//
I am also think it, so nice line

Anonymous said...

பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..

உண்மை நண்பா.. நல்ல கவிதை..

சீமான்கனி said...

நல்லா இருக்கு நண்பரே...பகுத்தறிவை பகவான் ஆக்கும் முயற்சியோ????

Paleo God said...

tharshy said...
பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..

அற்புதமான கவிதை...:)//

நன்றி tharshy வருகைக்கும் பாராட்டுக்கும்..:)

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
வழக்கம்போலவே கலக்கல்.//

நன்றி நண்பரே..:)

Paleo God said...

velkannan said...
//பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல//
I am also think it, so nice line//

Thank you Sir..:))

Paleo God said...

everythingforhari said...
பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..

உண்மை நண்பா.. நல்ல கவிதை.

நன்றி திவ்யா ஹரி..வருகைக்கும் வாழ்த்துக்கும்..::)

Paleo God said...

seemangani said...
நல்லா இருக்கு நண்பரே...பகுத்தறிவை பகவான் ஆக்கும் முயற்சியோ???//

இல்லீங்க கனி... ஆக்கிட்டாங்களோன்னு தான்...நன்றி..:))